Tuesday, April 22, 2014

அப்பா-1

அப்பா..1.

சின்ன வயதில் அப்பாக்கு ரேடியோ கேட்டால் பிடிக்காது..டி.வி கூட பார்க்கலாம்..ரேடியோ பல கற்பனைகளை தூண்டும் ..சின்ன வயதில் தேவை இல்லை என்று அவர் வாதம்..

எங்கோ கேட்ட பாட்டு..அர்த்தமே தெரியாமல் மிகச்சிறிய வயதில் பாடினேன்..

"ஒரு நாள் இரவில் தனிமையில் இருந்தேன் திருடன் வந்தான்"என்ற பாட்டை..

அப்பாக்கு என்னமோ செம கோவம்..அடிக்காத அப்பா அன்று ஒன்று வைத்து விட்டார்..

அதனால் நடந்த நன்மை..இன்று வரை அந்த பாட்டு நினைவில்..

ம்ம்ம்...பொண்ணுங்க..

No comments: