tag:blogger.com,1999:blog-2177551111513315957.post6348858365314021139..comments2023-10-21T06:57:07.319-07:00Comments on பலகை: பயணம்..பத்து..கிருத்திகாதரன்http://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2177551111513315957.post-72938892986597614092014-12-11T02:50:14.111-08:002014-12-11T02:50:14.111-08:00ஒவ்வொருவருக்கும் குப்பைகளை வீதியில் வீசக்கூடாது என...ஒவ்வொருவருக்கும் குப்பைகளை வீதியில் வீசக்கூடாது என்ற எண்ணம் வரவேண்டும்! அப்போதுதான் இந்தியா சுத்தமாகும். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-22480657576746648512014-12-10T05:22:43.007-08:002014-12-10T05:22:43.007-08:00///எங்கு பார்த்தாலும் ச்வட்ச் பாரத் ஸ்லோகன் ஒலித்த...///எங்கு பார்த்தாலும் ச்வட்ச் பாரத் ஸ்லோகன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பையன் கூட சொல்கிறான்....காந்திஜிக்கு பிறகு மோடிதான் இந்தியாவில் என்று..நல்ல விஷயத்தை கையில் முதன் முறையாக எடுத்து இருப்பது மட்டும் இல்லாமல்..மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததும் பெரிய விஷயம்தான்..///<br /><br />அதிக விளம்பரத்தை பார்த்து உங்கள் பையன் இப்படி நினைத்து இருக்கலாம். ஒன்றுமட்டும் உறுதி இந்தியாவின் தலைவர்களாக யாரு வந்தாலும் சரி அவர்கள் நாட்டிற்காக ஏதும் செய்யப் போவதில்லை அது இந்தியாவின் சாபக்கேடுங்க<br /><br /><br />இன்று நான் ஒரு பதிவு போட்டிருக்கேன் என் வலைத்தலத்தில் அதை படித்து பாருங்க அப்ப உங்களுக்கு புரியும் மோடி சொல்வதும் செய்வதும் என்னவென்று. அந்த பதிவு நான் எழுதியது அல்ல அது கூகுல் ப்ளஸில் இன்னொருவர் எழுதியது அதை எழுதியவர் அனுமதி பெற்று அதை பதிவு செய்து இருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com