tag:blogger.com,1999:blog-2177551111513315957.post5679718696425339429..comments2023-10-21T06:57:07.319-07:00Comments on பலகை: என்னை வென்ற தருணம்.கிருத்திகாதரன்http://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2177551111513315957.post-65893882850364676042016-09-25T04:34:29.376-07:002016-09-25T04:34:29.376-07:00precious lives are lost in many accidents......precious lives are lost in many accidents....remember that jiAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-39987942431237914612016-06-25T09:10:30.000-07:002016-06-25T09:10:30.000-07:00டீயை ப்ளாஸ்க்கில் அடைத்துக் கொண்டு செல்லுங்கள்... ...டீயை ப்ளாஸ்க்கில் அடைத்துக் கொண்டு செல்லுங்கள்... தூக்கம் வருவது போல் உணர்ந்தால் ஓரங்கட்டி கபால்ன்னு குடிச்சுட்டு ஓட்டலாம்...அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-49055377123735911762016-06-11T03:50:28.565-07:002016-06-11T03:50:28.565-07:00உறக்கம் வரும் போது கார் ஓட்டுவது தவறு. விபத்தில் ந...உறக்கம் வரும் போது கார் ஓட்டுவது தவறு. விபத்தில் நாம் மட்டுமல்ல மற்றவர்களும் பாதிக்க படலாம் அல்லவா? சிறிது நேரம் உறங்கி ஓய்வெடுத்து பின் ஓட்டிச் செல்வது நன்று. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-17396442369063439722016-06-11T02:14:44.525-07:002016-06-11T02:14:44.525-07:00எங்கையாவது அதிக நேரம் நேரான ஹை வேசில் ஓட்டினால் என...எங்கையாவது அதிக நேரம் நேரான ஹை வேசில் ஓட்டினால் என்னை அறியாமல் கண் சொக்கும்..என்ன செய்தாலும் தடுக்க முடியாது. அதாவது கால்விரல் நுனியில் இருந்து தூங்கியே ஆகவேண்டும் என்பதுபோல் உடலெங்கும் ஒரு உணர்வு எழும்பும்.. வண்டியை நிறுத்தி சரி செய்துகொண்டு மேலே போக வேண்டும். - அப்படியென்றால் அவசியம் ஓய்வு கொடுக்க வேண்டும். நடுவில் இருக்கும் கோட்டைப் பார்த்துக் கொண்டு வந்தாலே தூக்கம் வரும் என்று சொல்வார்கள் - எனது நண்பர்கள் இருவர், பெயரும் ஒன்றே - மதியம் மோட்டார் சைக்கிளில் வரும் போது தூங்கி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்கள் - நல்ல பதிவு. ஆனால் ஓய்வு அவசியம், மாறி மாறி ஓட்ட வேண்டும். வாழ்த்துகள் Kirthika Tharan.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-43242344635258047212016-06-10T20:40:06.102-07:002016-06-10T20:40:06.102-07:00கண் சொக்கி தூக்கம் வருவது போல இருந்தால் கண்ணை குளி...கண் சொக்கி தூக்கம் வருவது போல இருந்தால் கண்ணை குளிர்ந்த நீரால் கழுவிவிட்டு காரை ஒட்ட வேண்டும் அதுவும் அவசியம் என்றால்தான் ஆனால் தூக்கம் வருவது போல இருந்தால் காரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு 10 நிமிடம் தூங்கி எழுந்தால் மிக சுறு சுறுசுறுப்புடன் காரை ஒட்ட முடியும். உங்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்<br /><br />வரும் ஜுலை முதல் வாரத்தில் நானும் எனது செல்ல நாய்குட்டியும் எனது மகளும்(13) New Jersey யில் இருந்து kansas க்கு எனது வேனில் பயணம் செல்லப் போகிறோம் ஒன்வே 1200 மைல் நான் மட்டும்தான் ஒட்டி செல்ல போகிறேன் ரிட்டனும் நாந்தான் ஒட்டப் போகிறேன் என் மனைவி kansas க்கு விமானத்தில் வருகிறாள். கார் ஒட்டும் போது பாட்டுகள் கேட்பதில்லை செய்திகள் மட்டும் கேட்டுக் கொண்டே செல்லுவேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-56741832440595832132016-06-10T06:05:28.503-07:002016-06-10T06:05:28.503-07:00அருமையான எழுத்து நடை. ....
நல்ல பதிவு கிருத்திக...அருமையான எழுத்து நடை. ....<br />நல்ல பதிவு கிருத்திகா Anonymoushttps://www.blogger.com/profile/07032413085370316357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-60489492230187323222016-06-10T06:05:03.046-07:002016-06-10T06:05:03.046-07:00அருமையான எழுத்து நடை. ....
நல்ல பதிவு கிருத்திக...அருமையான எழுத்து நடை. ....<br />நல்ல பதிவு கிருத்திகா Anonymoushttps://www.blogger.com/profile/07032413085370316357noreply@blogger.com